எங்களின் முறையான அனுமதியை 9842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பெற்று நீதியைத்தேடி... வாசகர்களாக விரும்பி, நூல்களை வாங்க எண்ணியுள்ள உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.
முதலில் உங்களுக்கான இந்த மதிப்புள்ள காப்பீட்டு வழிகாட்டு நெறிமுறைகளை மிகவும் கவனமாக ஒன்றுக்கு இரண்டு முறையல்ல; புரியும் வரை நன்றாக படித்து, சரியாக செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன என்பதைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்டு அதன்படி செய்தால் எந்த சிக்கலும் சிரமமும் நமக்கு இருக்காது.
இல்லை என்றால் நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டி இருக்கும் என்பதற்கு ஏற்ப, உங்களைப் போன்றவர்கள் செய்த தவறுகளை, உங்களின் எளிய புரிதலுக்காக ஆதாரச் சான்றுகளுடன் விவரித்து உள்ளோம். ஆனால், இப்படி விவரித்து சொன்ன பின்னுங்கூட, ஏனோ சிலர் சரியாக செய்ய வேண்டியதை செய்வதில்லை.
தனியார் வேலையில் உள்ள நாங்களே எங்களின் ஓய்வு நேரத்தில் கடமையாக, இதையெல்லாம் செய்துக் கொண்டு இருக்கிறோம். ஆகையால், உங்களின் சரியான ஒத்துழைப்பை தந்து, விரைவான பயனைப் பெறுங்கள்
நீ வாழ, நீயே வாதாடு!
நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களின் விவரம்
1. நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள்
2. நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?
3. நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்
4. நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5. நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?
6. கடமையைச் செய்! பலன் கிடைக்கும்
7. மநு வரையுங்கலை!
இவ்வேழு நூல்களும் மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு வெளியிடப் பட்டவை.
இவை தவிர, வேறு முக்கிய நூல்கள் சிலவற்றை நாமே வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். இதில் முதலாவதாக 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட
1. ஆரோக்கியமே ஆனந்தம் என்ற நூலை இரண்டாம் பதிப்பாக வெளிக் கொண்டு வந்துள்ளோம். இது திரு. வாரண்ட் பாலா அவர்களின் வழிகாட்டுதலில், இரதி லோகநாதன் என்பவரால் எழுதப்பட்டது ஆகும்.
2. மாவட்ட நிர்வாக நீதிபதி என்கிற மாவட்ட ஆட்சித் தலைவர் என்கிற நூலையும் வெளிக் கொண்டு வந்துள்ளோம். இதனை ஞானப்பிரகாசம் மற்றும் கல்யாணி என்போர் இணைந்து 1979 ஆம் ஆண்டில் எழுதி உள்ளனர்.
(இவற்றோடு முக்கியத்துவம் கருதி சத்தியவான் காந்தியின் முதல் நூலான ‘‘இந்தியத் தன்னாட்சி’’ நூலும் அனுப்பப்படும். ஏனெனில், இதன் கருத்துக்கள் முறையே 3, 4, 5 மற்றும் 7 வது நூல்களின் பின் பக்க அட்டையில் தொகுக்கப்பட்டு உள்ளன.)
இவ்வேழு நூல்களும் மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு வெளியிடப் பட்டவை.
இவை தவிர, வேறு முக்கிய நூல்கள் சிலவற்றை நாமே வெளிக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். இதில் முதலாவதாக 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட
1. ஆரோக்கியமே ஆனந்தம் என்ற நூலை இரண்டாம் பதிப்பாக வெளிக் கொண்டு வந்துள்ளோம். இது திரு. வாரண்ட் பாலா அவர்களின் வழிகாட்டுதலில், இரதி லோகநாதன் என்பவரால் எழுதப்பட்டது ஆகும்.
2. மாவட்ட நிர்வாக நீதிபதி என்கிற மாவட்ட ஆட்சித் தலைவர் என்கிற நூலையும் வெளிக் கொண்டு வந்துள்ளோம். இதனை ஞானப்பிரகாசம் மற்றும் கல்யாணி என்போர் இணைந்து 1979 ஆம் ஆண்டில் எழுதி உள்ளனர்.
(இவற்றோடு முக்கியத்துவம் கருதி சத்தியவான் காந்தியின் முதல் நூலான ‘‘இந்தியத் தன்னாட்சி’’ நூலும் அனுப்பப்படும். ஏனெனில், இதன் கருத்துக்கள் முறையே 3, 4, 5 மற்றும் 7 வது நூல்களின் பின் பக்க அட்டையில் தொகுக்கப்பட்டு உள்ளன.)
**இதுவே, சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற படிக்க வேண்டிய வரிசை முறை என்பது, எங்களின் புரிந்துரை. உங்களின் புரிதலைப் பொறுத்து இது மாறுபடலாம்.**
இந்நூல்கள் அனைத்தும் தேவைப்பட்டால், 10-05-2018 முதல் எஸ்.டி கூரியர் செலவுடன் சேர்த்து குறைந்த பட்ச நன்கொடை ரூபாய் 1800 (குறைந்த பட்சம் ஆயிரத்து எட்டுநூறு மட்டும்) செலுத்த வேண்டும்.
அதிகபட்சமாக உங்களது வசதி வாய்ப்பு மற்றும் விருப்பத்தைப் பொருத்து செலுத்தலாம்.
ஒரே நாளில் ஒருசிலர் செலுத்தும்போது, உங்களை மிக எளிதில் அடையாளங் காண ஏதுவாக சில ரூபாய்களை குறைத்துங் கூட்டியுங்கூட அனுப்பலாம்.
ஆனால், இப்படி நீங்க என்னதான் அறிவுப்பூர்வமான யோசனைகளை சொன்னாலும், நாங்கள் மாறவே மாட்டோம் என்பதற்கு ஏற்ப, ஒரே மாதிரி நன்கொடையை செலுத்தி உள்ளதையும் பார்க்கலாம்.
முதலில் குறிப்பிட்ட நூல்களை மட்டும் வாங்கிய வர்கள், அதுபற்றிய விவரத்தை கொடுத்து மற்ற நூல்களை, அதற்குரிய நன்கொடை பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், ஏற்கெனவே வாங்காதவர்களுக்கு முதலில் சொல்லி உள்ள ஏழு நூல்களில் குறிப்பிட்ட சில நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கிட இயலாது.
ஏனெனில் ஒவ்வொரு நூலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. ஆகையால், மேலே வகைப்படுத்தி உள்ளபடி அல்லாமல் நீங்களே படிக்க விரும்பினாலுங் கூட நாங்கள் கொடுத்து ஒத்துழைக்க மாட்டோம். இதில், விவரிக்க விரும்பாத வேறுசில பொதுநல நோக்கங்களும் இருக்கிறது.
இயற்கை சீற்றங்கள், அரசு விடுமுறைகள், நாங்கள் வெளியூரில் இருத்தல் ஆகியவை உள்ளிட்ட காரணங்களினால், நன்கொடை செலுத்தியப்பின் நூல்களை அனுப்பி வைக்க கால நிர்ணயம் எதுவுங் கிடையாது.
ஆனாலும், பொதுவாக ஓரிரு நாட்கள் முதல் ஒரு மாத காலத்திற்குள் அனுப்பி வைக்க முயற்சிப்போம். எனவே, எவ்வளவு அவசரமாக இருந்தாலும் நன்கொடையை செலுத்திய உடனே நூல்களை கேட்டு நச்சரிக்க வேண்டாம். இதில் உடன்பாடு இல்லாதவர்கள் நன்கொடை செலுத்துவதை தவிர்க்கவும்.
நூலுக்கென செலுத்திய நன்கொடையை, உடனே அல்லது அதிகபட்சம் நன்கொடைய செலுத்திய அன்றைய தினத்திற்குள் எங்களுக்கு தெரிவிக்காத போது, கணக்கு வழக்கு சிக்கல்களை தவிர்க்க உங்களது நன்கொடையை, கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்த்து விடுவோம். ஆகையால், அனுப்பிய நன்கொடைக்கு நூல்கள் கிடைக்காது.
அதிகபட்சமாக உங்களது வசதி வாய்ப்பு மற்றும் விருப்பத்தைப் பொருத்து செலுத்தலாம்.
ஒரே நாளில் ஒருசிலர் செலுத்தும்போது, உங்களை மிக எளிதில் அடையாளங் காண ஏதுவாக சில ரூபாய்களை குறைத்துங் கூட்டியுங்கூட அனுப்பலாம்.
ஆனால், இப்படி நீங்க என்னதான் அறிவுப்பூர்வமான யோசனைகளை சொன்னாலும், நாங்கள் மாறவே மாட்டோம் என்பதற்கு ஏற்ப, ஒரே மாதிரி நன்கொடையை செலுத்தி உள்ளதையும் பார்க்கலாம்.
முதலில் குறிப்பிட்ட நூல்களை மட்டும் வாங்கிய வர்கள், அதுபற்றிய விவரத்தை கொடுத்து மற்ற நூல்களை, அதற்குரிய நன்கொடை பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், ஏற்கெனவே வாங்காதவர்களுக்கு முதலில் சொல்லி உள்ள ஏழு நூல்களில் குறிப்பிட்ட சில நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கிட இயலாது.
ஏனெனில் ஒவ்வொரு நூலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. ஆகையால், மேலே வகைப்படுத்தி உள்ளபடி அல்லாமல் நீங்களே படிக்க விரும்பினாலுங் கூட நாங்கள் கொடுத்து ஒத்துழைக்க மாட்டோம். இதில், விவரிக்க விரும்பாத வேறுசில பொதுநல நோக்கங்களும் இருக்கிறது.
இயற்கை சீற்றங்கள், அரசு விடுமுறைகள், நாங்கள் வெளியூரில் இருத்தல் ஆகியவை உள்ளிட்ட காரணங்களினால், நன்கொடை செலுத்தியப்பின் நூல்களை அனுப்பி வைக்க கால நிர்ணயம் எதுவுங் கிடையாது.
ஆனாலும், பொதுவாக ஓரிரு நாட்கள் முதல் ஒரு மாத காலத்திற்குள் அனுப்பி வைக்க முயற்சிப்போம். எனவே, எவ்வளவு அவசரமாக இருந்தாலும் நன்கொடையை செலுத்திய உடனே நூல்களை கேட்டு நச்சரிக்க வேண்டாம். இதில் உடன்பாடு இல்லாதவர்கள் நன்கொடை செலுத்துவதை தவிர்க்கவும்.
நூலுக்கென செலுத்திய நன்கொடையை, உடனே அல்லது அதிகபட்சம் நன்கொடைய செலுத்திய அன்றைய தினத்திற்குள் எங்களுக்கு தெரிவிக்காத போது, கணக்கு வழக்கு சிக்கல்களை தவிர்க்க உங்களது நன்கொடையை, கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்த்து விடுவோம். ஆகையால், அனுப்பிய நன்கொடைக்கு நூல்கள் கிடைக்காது.
நன்கொடையை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்...
Account Name : CARE Society
Account Number : 768307417
Account Type : Saving Bank Account
IFSC code : IDIB000H011
Bank Name : Indian Bank, Hosur – 635109
இந்தியன் வங்கியில் நேரடியாகவோ அல்லது இணைய வழியிலோ பணம் செலுத்தினால் கமிஷன் கிடையாது. வேறு வங்கிகள் மூலம் செலுத்தும் போது, கமிஷன் உண்டு. இது வங்கிகளைப் பொருத்து மாறுபடும். இதுவே பாதுகாப்பானது.
மிக மிக முக்கியமாக இணைய வழியில் பணப்பறிமாற்றம் செய்பவர்கள் IMPS என்ற முறையை தேர்வு செய்து அனுப்பினால், அதுகுறித்த செய்திகள் நம்முடைய உலாப்பேசி எண்களுக்கும் குறுஞ்செய்தியாக அடுத்தசில நொடிகளிலேயே கிடைத்து விடும் என்பதால் பணப்பறி மாற்றத்தை, நம் கையில் உள்ள உலாப் பேசியிலேயே உறுதி செய்வது நமக்கு எளிது. ஆகையால், இம்முறையை மட்டுமே பின்பற்றவும்.
அதாவது, இம்முறையில் பணம் அனுப்பும்போது, நீங்கள் அனுப்பிய பணம் எங்களது வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டது என்பதை உறுதிப் படுத்தும், குறுஞ்செய்தி உங்களது உலாப்பேசி எண்ணுக்கு தானாகவே வந்து சேரும் என்பதால், நாங்கள் வேறு தேவையில்லாமல் உறுதிப்படுத்த தேவையில்லை.
சிலர் தங்களது வங்கிக் கணக்கிற்கு தேதி தவறாமல் வரும் சம்பளம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, சில தினங்கள் கழித்து பணப் பறிமாற்றம் ஆகும் விதத்தில் ஷெடியுல் செட் செய்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனை கட்டாயம் தவிர்க்கவும்.
தனியார் ஏஜென்சி மூலம் அனுப்புவதை முற்றிலும் தவிர்க்கவும். ஒருவர் இப்படி அனுப்பியதற்கான ரசீது இது. இதில் IFSC CODE ஐ மாற்றிக் கொடுத்து இருப்பதை காணலாம்.
இதனால், பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்க் கொள்ள நேரிடும். அனுப்பிய பணத்துக்கு உத்திரவாதம் இல்லாமலும் போய்விடும்.
இதுபோலவே வங்கியில் நேரடியாக செலுத்தினாலும், பணம் செலுத்துனர் என்ற பகுதியில் உங்களது பெயரையே கொடுக்கவும். இதற்கு பதிலாக ஒரு வாசகர் கேர் சொசைட்டி பெயரையே இரு இடத்திலும் கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்தினார்.
மேலும், அன்றைய 15-05-2018 தேதியில் எங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் பணமே வரவில்லை. வந்திருந்த மூன்றும் இணையவழி பணப்பறி மாற்றந்தான். முன் இரசீதில் டெப்பாசிட் என்றே குறிப்பிட்டு உள்ளதையும் கவனிக்க வேண்டும்.
முதலில் நீங்கள் செலுத்திய தொகை சரியாக எங்களுக்கு வந்து சேர்ந்ததா என்ற சந்தேகத்தை உடனே உங்களுக்கு போக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது அல்லவா?
ஆகையால், பணத்தை சரியான IMPS முறையில் அனுப்பவும். அனுப்பிய பிறகு ஒரு மணி நேரத்திற்குள் முகவரியை அனுப்பி விடுவது மிகவும் முக்கியம். ஆனால், இதில் சிலர் தவறி விட்டு, பின் தடுமாறுகின்றனர்.
ஆமாம், நீங்கள் அனுப்பும் தொகைக்கு பெரும்பாலும் அன்றைய தினமே இரசீது போட்டு விடுவோம். எனவே அந்த நாளுக்குள் முகவரியை அனுப்பாத போது கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்த்து விடுவோம். எனவே எச்சரிக்கை!
காசோலை, வரைவோலை, மணியார்டர் உள்ளிட்ட வேறெந்த முறையிலும், எங்களுக்கு பணம் அனுப்புவதையும் முற்றிலும் தவிர்க்கவும். மீறி அனுப்பினால், நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.
நூலுக்கென நன்கொடை செலுத்திய தகவலை தந்தப் (குறைந்தது பதினைந்து தினங்களுக்கு) பிறகும் நூல்கள் கிடைக்கப் பெறவில்லை எனில், 09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் விவரமாக தெரிவிக்கவும்.
வெகுசிலர் ஆர்வக் கோளாறினால், நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் நினைப்பதுண்டு. ஆனால், நாங்கள் தனியார் தொழிற்சாலைப்பணி உட்பட பல்வேறு சமூகப் பணிகளில் இருப்பதால், நீங்கள் வரும் நேரத்தில் நிச்சயமாக கொடுக்க முடியாது.
ஆகையால், அப்படிப்பட்ட எண்ணங்களை கட்டாயம் தவிர்க்கவும். இதையும் மீறி சிலர் வந்தபோது, பார்க்க முடியாமல் திரும்பிப் போய் இருக்கின்றனர். வீண் செலவுடன் கூடிய வெட்டி அலைச்சலுக்கும், மன உலைச்சலுக்கும் முயற்சி வேண்டாம்.
இதுபோலவே, பினாமிகளாக வேறு யாருக்காகவும் இந்நூல்களை வாங்கிக் கொடுக்காதீர்கள். அப்படி வாங்கிக் கொடுத்தால், ‘‘எதற்காக பேட்டரி வாங்கிக் கொடுத்தோம்’’ என்றே தெரியாது ‘‘ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வாழ்நாள் சிறையில் இருக்கும் பேரறிவாளன்’ போன்றும், ‘எல்லாம் அவன் செயல் என்ற தமிழ்திரைப் படத்தில் வக்கீல் வண்டு முருகனுக்கு வரும் நிலை’ உங்களுக்கும் ஏற்படலாம்’’. எச்சரிக்கை!
எது எப்படி இருப்பினும், இந்த எச்சரிக்கையை மீறி உங்களது அலட்சியத்தால் எங்களுக்கு எதிர்க் காலத்தில் வரும் எந்தவொரு சட்ட சிக்கல்களையும் தவிர்த்து தவிடு பொடியாக்கும் ஆதாரங்களுக்காக ‘நீங்கள் வாட்ஸ்அப்பில் தரும் தகவல்கள் சேமிக்கப் படுகின்றன’ என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்!!
நீங்கள் வேறு பினாமிகளுக்காக வாங்குவதை நாங்களாகவே அறிந்தாலும், நூல்களை அனுப்ப மாட்டோம். தேவைப்பட்டால் உரிய முறையில் புகார் செய்யவும் நேரிடும் என்பதை தவிர, வேறு எதையும் விவரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணானது, ‘‘சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களைப் பற்றி தகவலை கேட்போருக்கும், வாங்க விரும்பு வோருக்கும் என்றே எங்களால் தொடங்கப் பட்டுள்ள பிரத்தியேக சேவை’’. ஆகையால், இதில் வேறு தகவல் எதையும் பரிமாறவோ அல்லது சட்ட ஆலோசனைகளையோ கேட்கவோ வேண்டாம்.
இதனை நீங்கள் மீற நேரிடும் போது, ஓரிரு முறை எச்சரிக்கப்பட்டு பின், நிச்சயமாக முற்றிலுமாக தடுக்கப் படுவீர்கள்.
**நினைவிருக்கட்டும்: நூலுக்கான நன்கொடையை செலுத்தியப்பின் தெரிவிக்க வேண்டியது.
DD-MM-YYYY (பிறந்த தேதியல்ல; பணம் செலுத்திய தேதி)
Amount
Net transfer with ref no / Deposit
Name
Address
Pincode
Contact no
போன்ற தகவல்களை ஒரே செய்தியாக வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தியாக 9842909190 என்ற எண்ணுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும். மாதிரிக்காக இப்படி இருந்தால் போதும்.
01-01-2000
Rs 2020
Net ref no 087415
B. Balan
77, West st,
Chennai - 600021
Mo XXXXXXX919
நினைவிருக்கட்டும்: இவை முழுவதும் ஒரே செய்தியாக, பணம் செலுத்திய அன்றைய தினத்திற்குள் ஆங்கிலத்தில் அனுப்பவில்லை என்றால், பின் நூல்களை அனுப்ப இயலாது.
ஆமாம், செலுத்திய நன்கொடை கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்ந்து விடும் என்பதை மீண்டும் நினைவூட்டி எச்சரிக்கிறோம். **
DD-MM-YYYY (பிறந்த தேதியல்ல; பணம் செலுத்திய தேதி)
Amount
Net transfer with ref no / Deposit
Name
Address
Pincode
Contact no
போன்ற தகவல்களை ஒரே செய்தியாக வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தியாக 9842909190 என்ற எண்ணுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும். மாதிரிக்காக இப்படி இருந்தால் போதும்.
01-01-2000
Rs 2020
Net ref no 087415
B. Balan
77, West st,
Chennai - 600021
Mo XXXXXXX919
நினைவிருக்கட்டும்: இவை முழுவதும் ஒரே செய்தியாக, பணம் செலுத்திய அன்றைய தினத்திற்குள் ஆங்கிலத்தில் அனுப்பவில்லை என்றால், பின் நூல்களை அனுப்ப இயலாது.
ஆமாம், செலுத்திய நன்கொடை கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்ந்து விடும் என்பதை மீண்டும் நினைவூட்டி எச்சரிக்கிறோம். **
இந்த நன்கொடை எஸ்.டி கூரியர் அல்லது அஞ்சல் செலவுடன் சேர்த்து தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பொருந்தும். வேறு மாநிலங்கள் அல்லது வெளி நாடுகளுக்கு வேறுபடும். நூல்கள் பெரும்பாலும் எஸ்.டி கூரியர் மூலமாக மட்டுமே அனுப்பப்படும்.
வேறு கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும் என விரும்பினால், அதுபற்றி முன்னரே தெரிவித்து, எங்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
வேறு கூரியர் மூலமாக அனுப்ப வேண்டும் என விரும்பினால், அதுபற்றி முன்னரே தெரிவித்து, எங்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஆகையால், சரியாக கேட்டறிந்தப்பின், சரியான நன்கொடையை மட்டும் வங்கிக் கணக்கில் செலுத்தவும். இப்படி செலுத்திய தொகையை எதற்காகவும் திருப்பி அனுப்ப இயலாது.
வெளிநாடுகளில் இருந்து வாங்க விரும்புவோர், நன்கொடையை இந்தியாவிற்குள் இருந்து மட்டுமே செலுத்த வேண்டும். மீறினால், அதற்கான விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.
வெளிநாடுகளில் இருந்து வாங்க விரும்புவோர், நன்கொடையை இந்தியாவிற்குள் இருந்து மட்டுமே செலுத்த வேண்டும். மீறினால், அதற்கான விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.
கூடுதலாக செலுத்தப்படும் நன்கொடையை, சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக எக்காரணங் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது.
மாறாக, கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியாக உங்களின் பெயரில் வரவு வைக்கப்படும் அல்லது கை வசம் நூல்கள் இருந்தால் நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கு தொகைக்கு ஏற்ப நூல்களை அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
‘‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’’ என்பதற்கு ஏற்ப திரு. வாரண்ட் பாலா அவர்களின் உன்னதமான சட்ட ஆராய்ச்சி நோக்கத்திற்காக அவருக்கு நன்கொடை அளிக்க விரும்பினால்...
Account Name: G. MALLIKAI
Account Number: 1665177000000311
IFSC Code: KVBL0001265
என்ற வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு, இதுபற்றிய தகவலை எங்களுடைய வாட்ஸ்அப் எண் 09842909190 அல்லது WARRANTBALAW@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும்.
நூல்கள் எஸ்.டி கூரியர் வழியாக மட்டுமே அனுப்பப்படும். இதில் உங்களுக்கு மாற்றம் வேண்டி இருந்தால், 09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முடிவு செய்யவும். எதில் அனுப்பினாலும், அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ள ஏதுவாக, அதன் பதிவு எண் குறுஞ் செய்தியாக உங்களுக்கு அனுப்பப்படும்.
Account Name: G. MALLIKAI
Account Number: 1665177000000311
IFSC Code: KVBL0001265
என்ற வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு, இதுபற்றிய தகவலை எங்களுடைய வாட்ஸ்அப் எண் 09842909190 அல்லது WARRANTBALAW@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும்.
நூல்கள் எஸ்.டி கூரியர் வழியாக மட்டுமே அனுப்பப்படும். இதில் உங்களுக்கு மாற்றம் வேண்டி இருந்தால், 09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முடிவு செய்யவும். எதில் அனுப்பினாலும், அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ள ஏதுவாக, அதன் பதிவு எண் குறுஞ் செய்தியாக உங்களுக்கு அனுப்பப்படும்.
இதர முக்கிய குறிப்புகள்!
இந்த நூல்கள் அனைத்தும், சட்டப்படியே எளிய புழங்கு தமிழில் எழுதப்பட்டுள்ளவை ஆகும். முதல் நூல் மட்டும் இந்தி மற்றும் கன்னட மொழியிலும் கிடைக்கும்.
இங்கு சொடுக்கினால், நம் நூல்களுக்கு நாளிதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்கள் வழங்கியுள்ள மதிப்புரையை படிக்கலாம். இதனை வைத்து வாங்குவதா வேண்டாமா என முடிவெடுக்கலாம்.
இந்நூல்களை உங்களது பகுதி நூலகத்திலும் படிக்கக் கொடுத்துள்ளோம். ஆனால், முதல் நூலில் இருந்து வரிசையாக படிக்க எல்லா நூலும் கிடைக்க வாய்ப்பில்லை. விரும்பினால், முயற்சித்து பலனடையவும். இதுபோலவே, மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு, அங்கேயே படிக்க கிடைக்கும்.
இந்நூல்கள் அசல் சட்ட நூல்களோ அல்லது அச்சட்டத்தை அப்படியே சொல்லும் நூல்களோ அல்ல. மாறாக, அந்தந்த சட்டத்திற்கான விளக்கத்தை பல்வேறு வழிகளில் ஆராய்ந்து சொல்லும், சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்டும் நூல்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திருக் குறளுக்கு தெளிவுரை நூல்களைப் போல, சட்டத்திற்கான தெளிவுரை நூல் எனலாம்.
ஆமாம், நேரடியாக சட்டத்தைப் படிப்பதை விட, இந்நூல்களைப் படித்துக்கொண்டே அசல் சட்ட நூல்களையும் ஒப்பிட்டுப் படிப்பதன் மூலம், சட்டத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
இதற்காக, இந்நூல்களின் பரிந்துரைத்துள்ள அடிப்படைச் சட்ட நூல்கள் ஐந்து உட்பட, உங்களுக்கு தேவையானதையும் அதிக பட்சமாக ஆயிரம் ரூபாய் செலவில் வாங்க வேண்டி இருக்கும். இதுபற்றிய விவரத்தை அறிய இங்கு சொடுக்கவும்.
நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்க விரும்புவோரின் கவனத்திற்கு...
நூல்களின் கையிருப்பு குறைவாகவே உள்ளது. இவற்றை வம்பு, வழக்கு என அவசரத் தேவை உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கி வைத்து உள்ளோம்.
பொய்யர்களிடம் போய் லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் கொடுத்து ஏமாந்ததாக சொல்லி, இந்நூல்களின் பயனை அடைய நினைப்ப வர்கள் கூட, இந்நூல்களுக்கு என குறிப்பிட்டு உள்ள நன்கொடைக்கு மேல் செலுத்த முன் வருவதில்லை.
உண்மையில், இந்நூல்களுக்கான விலையை மதிப்பிடவே இயலாது. இம்மொத்த நூல்களுக்கும் என நீங்கள் கொடுக்கும் நன்கொடை, ஒன்றுக்கும் உதவாத பொய்யர்கள் ஒரு குப்பை அறிவிப்பை அனுப்புவதற்கு, உங்களிடம் இருந்துப் பிடுங்கும் தொகையைவிட மிகமிக குறைவே!
மேலும், பொதுவுடைமையாக அறிவிக்கப்பட்ட இந்நூல்களை வேறு எவரும் வெளியிட முன்வராத நிலையிலும் தொடர்ந்து நாங்களே வெளியிட வேண்டிய நிலையில், அவ்வளவு எளிதாக அச்சடிக்க முடியாத நிதி நெருக்கடி இருக்கிறது.
எனவே, உங்களால் இயன்ற கூடுதல் நிதியை நன்கொடையாக வழங்கிட கோருகிறோம்.
எது எப்படி இருப்பினும், இந்நூலுக்கான நன்கொடையை செலுத்துவதற்கு முன்பாக, நூல்கள் கிடைக்குமா என்பதற்கான எங்களின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும்.
ஒப்புதலைப் பெற்ற நாளன்று நன்கொடையை செலுத்த முடியாதபோது, மீண்டும் செலுத்துவதற்கு முன்பாக ஒப்புதலைப் பெற்றுக் கொள்வதும் அவசியம்.
இப்படி ஒப்புதலைப் பெறாமல் செலுத்தப்படும் நன்கொடையை கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்த்து விடுவோம் என்பதோடு நூல்களை அனுப்ப இயலாது போய்விடும்.
ஒப்புதலை பெறுவதற்கான வாட்ஸ்அப் எண் 09842909190 மட்டுமே அல்லது மின்னஞ்சல் என்றால் WARRANTBALAW@GMAIL.COM ஆகும்.
எங்களது வாட்ஸ்அப் எண் செயல்பாட்டில் இல்லை என்றால் மட்டுமே திரு. வாரண்ட் பாலா அவர்களை மின்னஞ்சலில் தொடர்புக் கொண்டு ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவ்விரண்டைத் தவிர, அஞ்சல் உள்ளிட்ட வேறெந்த தொடர்பையும் கவனத்தில் கொள்வதும், பின்பற்றுவதும் கடினம். ஆகையால், கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
நாங்கள் தனியார் நிறுவன ஊழியர்களே. ஆகையால், எங்களின் வேலை நேரங் கருதி, வாட்ஸ்அப் எண் 09842909190 இல் அழைத்துப் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
இந்நூல்களை ஏற்கெனவே வாங்கியவர்கள், இது நமக்கு எவ்வகையிலும் பயன்படாது என எண்ணி பயன்படுத்த தெரியாமல் வைத்திருந்தால், நிபந்தனைக்கு உட்பட்டு திரும்பக் கொடுத்து விட்டு நன்கொடையில் பகுதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 30 இன்கீழ், ‘மதிப்புள்ள காப்பீடான’ இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி, எங்களின் கடமையைத் தொடரவும், நீங்களும் பயன் பெறவும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.
உங்களுக்கு உடனே வழிகாட்டும் சில இணைப்புகள்
சட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால்கள்!
இடையில் இடைத்தரகர்கள் எதற்கு?
வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள்!
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திருக் குறளுக்கு தெளிவுரை நூல்களைப் போல, சட்டத்திற்கான தெளிவுரை நூல் எனலாம்.
ஆமாம், நேரடியாக சட்டத்தைப் படிப்பதை விட, இந்நூல்களைப் படித்துக்கொண்டே அசல் சட்ட நூல்களையும் ஒப்பிட்டுப் படிப்பதன் மூலம், சட்டத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
இதற்காக, இந்நூல்களின் பரிந்துரைத்துள்ள அடிப்படைச் சட்ட நூல்கள் ஐந்து உட்பட, உங்களுக்கு தேவையானதையும் அதிக பட்சமாக ஆயிரம் ரூபாய் செலவில் வாங்க வேண்டி இருக்கும். இதுபற்றிய விவரத்தை அறிய இங்கு சொடுக்கவும்.
இப்படி, உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில், அப்படியே பத்திரமாக திருப்பி அனுப்பிவிட்டு, நிபந்தனைக்கு உட்பட்ட மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இப்படி ஒருவர் கூட பெறவில்லை. அவ்வளவே!
நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்க விரும்புவோரின் கவனத்திற்கு...
நூல்களின் கையிருப்பு குறைவாகவே உள்ளது. இவற்றை வம்பு, வழக்கு என அவசரத் தேவை உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கி வைத்து உள்ளோம்.
பொய்யர்களிடம் போய் லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் கொடுத்து ஏமாந்ததாக சொல்லி, இந்நூல்களின் பயனை அடைய நினைப்ப வர்கள் கூட, இந்நூல்களுக்கு என குறிப்பிட்டு உள்ள நன்கொடைக்கு மேல் செலுத்த முன் வருவதில்லை.
உண்மையில், இந்நூல்களுக்கான விலையை மதிப்பிடவே இயலாது. இம்மொத்த நூல்களுக்கும் என நீங்கள் கொடுக்கும் நன்கொடை, ஒன்றுக்கும் உதவாத பொய்யர்கள் ஒரு குப்பை அறிவிப்பை அனுப்புவதற்கு, உங்களிடம் இருந்துப் பிடுங்கும் தொகையைவிட மிகமிக குறைவே!
மேலும், பொதுவுடைமையாக அறிவிக்கப்பட்ட இந்நூல்களை வேறு எவரும் வெளியிட முன்வராத நிலையிலும் தொடர்ந்து நாங்களே வெளியிட வேண்டிய நிலையில், அவ்வளவு எளிதாக அச்சடிக்க முடியாத நிதி நெருக்கடி இருக்கிறது.
எனவே, உங்களால் இயன்ற கூடுதல் நிதியை நன்கொடையாக வழங்கிட கோருகிறோம்.
எது எப்படி இருப்பினும், இந்நூலுக்கான நன்கொடையை செலுத்துவதற்கு முன்பாக, நூல்கள் கிடைக்குமா என்பதற்கான எங்களின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும்.
ஒப்புதலைப் பெற்ற நாளன்று நன்கொடையை செலுத்த முடியாதபோது, மீண்டும் செலுத்துவதற்கு முன்பாக ஒப்புதலைப் பெற்றுக் கொள்வதும் அவசியம்.
இப்படி ஒப்புதலைப் பெறாமல் செலுத்தப்படும் நன்கொடையை கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்த்து விடுவோம் என்பதோடு நூல்களை அனுப்ப இயலாது போய்விடும்.
ஒப்புதலை பெறுவதற்கான வாட்ஸ்அப் எண் 09842909190 மட்டுமே அல்லது மின்னஞ்சல் என்றால் WARRANTBALAW@GMAIL.COM ஆகும்.
எங்களது வாட்ஸ்அப் எண் செயல்பாட்டில் இல்லை என்றால் மட்டுமே திரு. வாரண்ட் பாலா அவர்களை மின்னஞ்சலில் தொடர்புக் கொண்டு ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவ்விரண்டைத் தவிர, அஞ்சல் உள்ளிட்ட வேறெந்த தொடர்பையும் கவனத்தில் கொள்வதும், பின்பற்றுவதும் கடினம். ஆகையால், கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
நாங்கள் தனியார் நிறுவன ஊழியர்களே. ஆகையால், எங்களின் வேலை நேரங் கருதி, வாட்ஸ்அப் எண் 09842909190 இல் அழைத்துப் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 30 இன்கீழ், ‘மதிப்புள்ள காப்பீடான’ இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி, எங்களின் கடமையைத் தொடரவும், நீங்களும் பயன் பெறவும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.
உங்களுக்கு உடனே வழிகாட்டும் சில இணைப்புகள்
சட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால்கள்!
இடையில் இடைத்தரகர்கள் எதற்கு?
வாய்தா வாங்கிக் கொள்ளுங்கள்!
நீதியைத்தேடி வரிசையில் 1முதல்6வரை நூல்களை படித்து நான் சட்ட வழியில் பயன் பெற்றுள்ளேன்.அதுபோல பலரும் பயன் பெறும் வகையில் சட்ட வழி காட்டி இருக்கிறேன்.அதற்காக என் நேரம் உள்பட மனு எழுதி கொடுத்தும் ஒரு சிலருக்கு நானே செலவு செய்தும் இருக்கிறேன்.உங்கள் மூலமாக நான் இலவசமாக பெற்ற சட்ட பயிற்சியை இலவசமாகவே வழங்க வேண்டும் என்ற கோட்பாடு உடன் செயல் வருகிறேன்.பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் அதன் வலியும் வேதனையும் தெரியும் என்பது என் நேரடி அனுபவமாகும்.
ReplyDelete