நீ வாழ, நீயே வாதாடு!
நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களின் விவரம்
1. நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள்
2. நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?
3. நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்
4. நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5. நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?
6. கடமையைச் செய்! பலன் கிடைக்கும்
7. மநு வரையுங்கலை!
(இவற்றோடு முக்கியத்துவம் கருதி சத்தியவான் காந்தியின் முதல் நூலான ‘‘இந்தியத் தன்னாட்சி’’ நூலும் அனுப்பப்படும். ஏனெனில், இதன் கருத்துக்கள் முறையே 3, 4, 5 மற்றும் 7 வது நூல்களின் பின் பக்க அட்டையில் தொகுக்கப்பட்டு உள்ளன.)
(இவற்றோடு முக்கியத்துவம் கருதி சத்தியவான் காந்தியின் முதல் நூலான ‘‘இந்தியத் தன்னாட்சி’’ நூலும் அனுப்பப்படும். ஏனெனில், இதன் கருத்துக்கள் முறையே 3, 4, 5 மற்றும் 7 வது நூல்களின் பின் பக்க அட்டையில் தொகுக்கப்பட்டு உள்ளன.)
**இதுவே, சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற படிக்க வேண்டிய வரிசை முறை என்பது, எங்களின் புரிந்துரை. உங்களின் புரிதலைப் பொறுத்து இது மாறுபடலாம்.**
இந்நூல்கள் அனைத்தும் தேவைப்பட்டால், 1-11-2017 முதல் கூரியர் செலவுடன் சேர்த்து குறைந்தபட்ச நன்கொடை ரூபாய் 1500 (குறைந்தபட்சம் ஆயிரத்து ஐநூறு மட்டும்) செலுத்த வேண்டும்.
முதலில் குறிப்பிட்ட நூல்களை மட்டும் வாங்கிய வர்கள், அதுபற்றிய விவரத்தை கொடுத்து மற்ற நூல்களை, அதற்குரிய நன்கொடை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், குறிப்பிட்ட சில நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கிட இயலாது.
ஏனெனில் ஒவ்வொரு நூலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. ஆகையால், மேலே வகைப்படுத்தி உள்ளபடி அல்லாமல் நீங்களே படிக்க விரும்பினாலுங் கூட நாங்கள் கொடுத்து ஒத்துழைக்க மாட்டோம். இதில், விவரிக்க விரும்பாத வேறுசில பொதுநல நோக்கங்களும் இருக்கிறது.
இயற்கை சீற்றங்கள், அரசு விடுமுறைகள், நாங்கள் வெளியூரில் இருத்தல் ஆகியவை உள்ளிட்ட காரணங்களினால், நன்கொடை செலுத்தியப்பின் நூல்களை அனுப்பி வைக்க கால நிர்ணயம் எதுவுங் கிடையாது. ஆனாலும், பொதுவாக ஓரிரு நாட்கள் முதல் ஒரு மாத காலத்திற்குள் அனுப்பி வைக்க முயற்சிப்போம்.
நூலுக்கென செலுத்திய நன்கொடையை செலுத்திய தினத்திலிருந்து அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் எங்களுக்கு தெரிவிக்காத போது, கணக்கு வழக்கு சிக்கல்களை தவிர்க்க உங்களது நன்கொடையை, கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்த்து விடுவோம். ஆகையால், அனுப்பிய நன்கொடைக்கு நூல்கள் கிடைக்காது.
முதலில் குறிப்பிட்ட நூல்களை மட்டும் வாங்கிய வர்கள், அதுபற்றிய விவரத்தை கொடுத்து மற்ற நூல்களை, அதற்குரிய நன்கொடை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், குறிப்பிட்ட சில நூல்களை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கிட இயலாது.
ஏனெனில் ஒவ்வொரு நூலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. ஆகையால், மேலே வகைப்படுத்தி உள்ளபடி அல்லாமல் நீங்களே படிக்க விரும்பினாலுங் கூட நாங்கள் கொடுத்து ஒத்துழைக்க மாட்டோம். இதில், விவரிக்க விரும்பாத வேறுசில பொதுநல நோக்கங்களும் இருக்கிறது.
இயற்கை சீற்றங்கள், அரசு விடுமுறைகள், நாங்கள் வெளியூரில் இருத்தல் ஆகியவை உள்ளிட்ட காரணங்களினால், நன்கொடை செலுத்தியப்பின் நூல்களை அனுப்பி வைக்க கால நிர்ணயம் எதுவுங் கிடையாது. ஆனாலும், பொதுவாக ஓரிரு நாட்கள் முதல் ஒரு மாத காலத்திற்குள் அனுப்பி வைக்க முயற்சிப்போம்.
நூலுக்கென செலுத்திய நன்கொடையை செலுத்திய தினத்திலிருந்து அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் எங்களுக்கு தெரிவிக்காத போது, கணக்கு வழக்கு சிக்கல்களை தவிர்க்க உங்களது நன்கொடையை, கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்த்து விடுவோம். ஆகையால், அனுப்பிய நன்கொடைக்கு நூல்கள் கிடைக்காது.
நன்கொடையை செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்...
Account Name : CARE Society
Account Number : 768307417
Account Type : Saving Bank Account
IFSC code : IDIB000H011
Bank Name : Indian Bank, Hosur – 635109
இந்தியன் வங்கியில் நேரடியாகவோ அல்லது இணைய வழியிலோ பணம் செலுத்தினால் கமிஷன் கிடையாது. வேறு வங்கிகள் மூலம் செலுத்தும் போது, கமிஷன் உண்டு. இது வங்கிகளைப் பொருத்து மாறுபடும். இதுவே பாதுகாப்பானது.
தனியார் ஏஜென்சி மூலம் அனுப்புவதை முற்றிலும் தவிர்க்கவும். ஒருவர் இப்படி அனுப்பியதற்கான ரசீது இது. இதில் IFSC CODE ஐ மாற்றிக் கொடுத்து இருப்பதை காணலாம்.
இதனால், பல்வேறு சிக்கல்களை நாம் எதிர்க் கொள்ள நேரிடும். அனுப்பிய பணத்துக்கு உத்திரவாதம் இல்லாமலும் போய்விடும்.
காசோலை, வரைவோலை, மணியார்டர் உள்ளிட்ட வேறெந்த முறையிலும், எங்களுக்கு பணம் அனுப்புவதையும் முற்றிலும் தவிர்க்கவும். மீறி அனுப்பினால், நாங்கள் பொறுப்பாக மாட்டோம்.
நூலுக்கென நன்கொடை செலுத்திய தகவலை தந்தப் (குறைந்தது பதினைந்து தினங்களுக்கு) பிறகும் நூல்கள் கிடைக்கப் பெறவில்லை எனில், 09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் விவரமாக தெரிவிக்கவும்.
வெகுசிலர் ஆர்வக் கோளாறினால், நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் நினைப்பதுண்டு.
ஆனால், நாங்கள் தனியார் தொழிற்சாலைப்பணி உட்பட பல்வேறு சமூகப் பணிகளில் இருப்பதால், நீங்கள் வரும் நேரத்தில் நிச்சயமாக கொடுக்க முடியாது.
ஆகையால், அப்படிப்பட்ட எண்ணங்களை கட்டாயம் தவிர்க்கவும். இதையும் மீறி சிலர் வந்தபோது, பார்க்க முடியாமல் திருப்பி அனுப்பி இருக்கிறோம்.
09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணானது, நீதியைத்தேடி... நூல்களை கேட்போருக்கு என்றே தொடங்கப் பட்டுள்ள பிரத்தியேக சேவை என்பதால், இதில் வேறு தகவல் எதையும் பரிமாறவோ அல்லது சட்ட ஆலோசனைகளையோ கேட்கவோ வேண்டாம்.
இதனை நீங்கள் மீற நேரிடும் போது, முற்றிலுமாக தடுக்கப்படுவீர்கள்.
**நினைவிருக்கட்டும்: நூலுக்கான நன்கொடையை செலுத்தியப்பின் தெரிவிக்க வேண்டியது.
DD-MM-YYYY
Amount
Net transfer
Name
Address
Pincode
Contact no
போன்ற தகவல்களை ஒரே செய்தியாக வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தியாக 9842909190 என்ற எண்ணுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும். இது இப்படி சுருக்கமாக இருந்தால் போதும்.
இவை முழுவதும் இல்லாத செய்திகளை, எதற்காக அனுப்பப்பட்டது என்று கவனத்தில் கொள்ள இயலாது. ஆகையால், முழுமையாக கிடைக்கும் வரை நூல்கள் அனுப்பப்படாது. **
DD-MM-YYYY
Amount
Net transfer
Name
Address
Pincode
Contact no
போன்ற தகவல்களை ஒரே செய்தியாக வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தியாக 9842909190 என்ற எண்ணுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்ப வேண்டும். இது இப்படி சுருக்கமாக இருந்தால் போதும்.
இவை முழுவதும் இல்லாத செய்திகளை, எதற்காக அனுப்பப்பட்டது என்று கவனத்தில் கொள்ள இயலாது. ஆகையால், முழுமையாக கிடைக்கும் வரை நூல்கள் அனுப்பப்படாது. **
இந்த நன்கொடை கூரியர் அல்லது அஞ்சல் செலவுடன் சேர்த்து தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பொருந்தும். வேறு மாநிலங்கள் அல்லது வெளி நாடுகளுக்கு வேறுபடும்.
ஆகையால், சரியாக கேட்டறிந்தப்பின், சரியான நன்கொடையை மட்டும் வங்கிக் கணக்கில் செலுத்தவும். வெளிநாடுகளில் இருந்து வாங்க விரும்புவோர், நன்கொடையை இந்தியாவிற்குள் இருந்து மட்டுமே செலுத்த வேண்டும்.
கூடுதலாக செலுத்தப்படும் நன்கொடையை, சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக எக்காரணங் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது.
மாறாக, கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியாக உங்களின் பெயரில் வரவு வைக்கப்படும் அல்லது கை வசம் நூல்கள் இருந்தால் நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கு தொகைக்கு ஏற்ப நூல்களை அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
‘‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’’ என்பதற்கு ஏற்ப திரு. வாரண்ட் பாலா அவர்களின் உன்னதமான சட்ட ஆராய்ச்சி நோக்கத்திற்காக, நீங்கள் விரும்பும் நன்கொடையை அவருக்கு அளிக்க விரும்பினால்,
‘‘Donation to Mr. Warrant Balaw Research’’ என்று குறிப்பிட்டு, மேற்ச் சொன்ன கேர் சொசைட்டியின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விட்டு, இதுபற்றிய தகவலை வாட்ஸ்அப் எண் 09842909190 மற்றும் WARRANTBALAW@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கவும்.
நூல்கள் எஸ்.டி கூரியர் வழியாக மட்டுமே அனுப்பப்படும். இதில் உங்களுக்கு மாற்றம் வேண்டி இருந்தால், 09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முடிவு செய்யவும். எதில் அனுப்பினாலும், அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ள ஏதுவாக, அதன் பதிவு எண் குறுஞ் செய்தியாக உங்களுக்கு அனுப்பப்படும்.
‘‘Donation to Mr. Warrant Balaw Research’’ என்று குறிப்பிட்டு, மேற்ச் சொன்ன கேர் சொசைட்டியின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விட்டு, இதுபற்றிய தகவலை வாட்ஸ்அப் எண் 09842909190 மற்றும் WARRANTBALAW@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கவும்.
நூல்கள் எஸ்.டி கூரியர் வழியாக மட்டுமே அனுப்பப்படும். இதில் உங்களுக்கு மாற்றம் வேண்டி இருந்தால், 09842909190 என்ற வாட்ஸ்அப் எண்ணில் முடிவு செய்யவும். எதில் அனுப்பினாலும், அதனை எளிதாகப் பெற்றுக்கொள்ள ஏதுவாக, அதன் பதிவு எண் குறுஞ் செய்தியாக உங்களுக்கு அனுப்பப்படும்.
இதர முக்கிய குறிப்புகள்!
இந்த நூல்கள் அனைத்தும், சட்டப்படியே எளிய புழங்கு தமிழில் எழுதப்பட்டுள்ளவை ஆகும். முதல் நூல் மட்டும் இந்தி மற்றும் கன்னட மொழியிலும் கிடைக்கும்.
இங்கு சொடுக்கினால், நம் நூல்களுக்கு நாளிதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்கள் வழங்கியுள்ள மதிப்புரையை படிக்கலாம். இதனை வைத்து வாங்குவதா வேண்டாமா என முடிவெடுக்கலாம்.
இந்நூல்களை உங்களது பகுதி நூலகத்திலும் படிக்கக் கொடுத்துள்ளோம். ஆனால், முதல் நூலில் இருந்து வரிசையாக படிக்க எல்லா நூலும் கிடைக்க வாய்ப்பில்லை. விரும்பினால், முயற்சித்து பலனடையவும். இதுபோலவே, மத்தியச் சிறையில் உள்ள கைதிகளுக்கு, அங்கேயே படிக்க கிடைக்கும்.
இந்நூல்கள் அசல் சட்ட நூல்களோ அல்லது அச்சட்டத்தை அப்படியே சொல்லும் நூல்களோ அல்ல. மாறாக, அந்தந்த சட்டத்திற்கான விளக்கத்தை பல்வேறு வழிகளில் ஆராய்ந்து சொல்லும், சட்ட விழிப்பறிவுணர்வை ஊட்டும் நூல்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திருக் குறளுக்கு தெளிவுரை நூல்களைப் போல, சட்டத்திற்கான தெளிவுரை நூல் எனலாம்.
ஆமாம், நேரடியாக சட்டத்தைப் படிப்பதை விட, இந்நூல்களைப் படித்துக்கொண்டே அசல் சட்ட நூல்களையும் ஒப்பிட்டுப் படிப்பதன் மூலம், சட்டத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
இதற்காக, இந்நூல்களின் பரிந்துரைத்துள்ள அடிப்படைச் சட்ட நூல்கள் ஐந்து உட்பட, உங்களுக்கு தேவையானதையும் அதிக பட்சமாக ஆயிரம் ரூபாய் செலவில் வாங்க வேண்டி இருக்கும்.
நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்க விரும்புவோரின் கவனத்திற்கு...
நூல்களின் கையிருப்பு குறைவாகவே உள்ளது. இவற்றை வம்பு, வழக்கு என அவசரத் தேவை உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கி வைத்து உள்ளோம்.
ஜி.எஸ்.டி வரி குளறுபடி மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்நூல்களின் மறு பதிப்பு வர தாமதம் ஆகலாம்!
பொய்யர்களிடம் போய் லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் கொடுத்து ஏமாந்ததாக சொல்லி, இந்நூல்களின் பயனை அடைய நினைப்ப வர்கள் கூட, இந்நூல்களுக்கு என குறிப்பிட்டு உள்ள நன்கொடைக்கு மேல் செலுத்த முன் வருவதில்லை.
உண்மையில், இந்நூல்களுக்கான விலையை மதிப்பிடவே இயலாது. இம்மொத்த நூல்களுக்கும் என நீங்கள் கொடுக்கும் நன்கொடை, ஒன்றுக்கும் உதவாத பொய்யர்கள் ஒரு குப்பை அறிவிப்பை அனுப்புவதற்கு, உங்களிடம் இருந்துப் பிடுங்கும் தொகையைவிட மிகமிக குறைவே!
மேலும், பொதுவுடைமையாக அறிவிக்கப்பட்ட இந்நூல்களை வேறு எவரும் வெளியிட முன்வராத நிலையிலும் தொடர்ந்து நாங்களே வெளியிட வேண்டிய நிலையில், அவ்வளவு எளிதாக அச்சடிக்க முடியாத நிதி நெருக்கடி இருக்கிறது.
எனவே, உங்களால் இயன்ற கூடுதல் நிதியை நன்கொடையாக வழங்கிட கோருகிறோம்.
எது எப்படி இருப்பினும், இந்நூலுக்கான நன்கொடையை செலுத்துவதற்கு முன்பாக, நூல்கள் கிடைக்குமா என்பதற்கான எங்களின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும்.
ஒப்புதலைப் பெற்ற நாளன்று நன்கொடையை செலுத்த முடியாதபோது, செலுத்துவதற்கு முன்பாக ஒப்புதலைப் பெற்றுக் கொள்வதும் அவசியம்.
அப்படி ஒப்புதலைப் பெறாமல் செலுத்தப்படும் நன்கொடையை கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்த்து விடுவோம் என்பதோடு நூல்களை அனுப்ப இயலாது போய்விடும்.
ஒப்புதலை பெறுவதற்கான வாட்ஸ்அப் எண் 09842909190 மட்டுமே அல்லது மின்னஞ்சல் என்றால் WARRANTBALAW@GMAIL.COM ஆகும்.
எங்களது வாட்ஸ்அப் எண் செயல்பாட்டில் இல்லை என்றால் மட்டுமே திரு. வாரண்ட் பாலா அவர்களை மின்னஞ்சலில் தொடர்புக் கொண்டு ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவ்விரண்டைத் தவிர, அஞ்சல் உள்ளிட்ட வேறெந்த தொடர்பையும் கவனத்தில் கொள்வதும், பின்பற்றுவதும் கடினம். ஆகையால், கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
நாங்கள் தனியார் நிறுவன ஊழியர்களே. ஆகையால், எங்களின் வேலை நேரங் கருதி, வாட்ஸ்அப் எண் 09842909190 இல் அழைத்துப் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
இந்நூல்களை ஏற்கெனவே வாங்கியவர்கள், இது நமக்கு எவ்வகையிலும் பயன்படாது என எண்ணி பயன்படுத்த தெரியாமல் வைத்திருந்தால், நிபந்தனைக்கு உட்பட்டு திரும்பக் கொடுத்து விட்டு நன்கொடையில் பகுதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி, எங்களின் கடமையைத் தொடரவும், நீங்களும் பயன் பெறவும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திருக் குறளுக்கு தெளிவுரை நூல்களைப் போல, சட்டத்திற்கான தெளிவுரை நூல் எனலாம்.
ஆமாம், நேரடியாக சட்டத்தைப் படிப்பதை விட, இந்நூல்களைப் படித்துக்கொண்டே அசல் சட்ட நூல்களையும் ஒப்பிட்டுப் படிப்பதன் மூலம், சட்டத்தை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.
இதற்காக, இந்நூல்களின் பரிந்துரைத்துள்ள அடிப்படைச் சட்ட நூல்கள் ஐந்து உட்பட, உங்களுக்கு தேவையானதையும் அதிக பட்சமாக ஆயிரம் ரூபாய் செலவில் வாங்க வேண்டி இருக்கும்.
இப்படி, உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில், அப்படியே பத்திரமாக திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், இப்படி ஒருவர் கூட பெறவில்லை. அவ்வளவே!
நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை வாங்க விரும்புவோரின் கவனத்திற்கு...
நூல்களின் கையிருப்பு குறைவாகவே உள்ளது. இவற்றை வம்பு, வழக்கு என அவசரத் தேவை உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கி வைத்து உள்ளோம்.
ஜி.எஸ்.டி வரி குளறுபடி மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்நூல்களின் மறு பதிப்பு வர தாமதம் ஆகலாம்!
பொய்யர்களிடம் போய் லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் கொடுத்து ஏமாந்ததாக சொல்லி, இந்நூல்களின் பயனை அடைய நினைப்ப வர்கள் கூட, இந்நூல்களுக்கு என குறிப்பிட்டு உள்ள நன்கொடைக்கு மேல் செலுத்த முன் வருவதில்லை.
உண்மையில், இந்நூல்களுக்கான விலையை மதிப்பிடவே இயலாது. இம்மொத்த நூல்களுக்கும் என நீங்கள் கொடுக்கும் நன்கொடை, ஒன்றுக்கும் உதவாத பொய்யர்கள் ஒரு குப்பை அறிவிப்பை அனுப்புவதற்கு, உங்களிடம் இருந்துப் பிடுங்கும் தொகையைவிட மிகமிக குறைவே!
மேலும், பொதுவுடைமையாக அறிவிக்கப்பட்ட இந்நூல்களை வேறு எவரும் வெளியிட முன்வராத நிலையிலும் தொடர்ந்து நாங்களே வெளியிட வேண்டிய நிலையில், அவ்வளவு எளிதாக அச்சடிக்க முடியாத நிதி நெருக்கடி இருக்கிறது.
எனவே, உங்களால் இயன்ற கூடுதல் நிதியை நன்கொடையாக வழங்கிட கோருகிறோம்.
எது எப்படி இருப்பினும், இந்நூலுக்கான நன்கொடையை செலுத்துவதற்கு முன்பாக, நூல்கள் கிடைக்குமா என்பதற்கான எங்களின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும்.
ஒப்புதலைப் பெற்ற நாளன்று நன்கொடையை செலுத்த முடியாதபோது, செலுத்துவதற்கு முன்பாக ஒப்புதலைப் பெற்றுக் கொள்வதும் அவசியம்.
அப்படி ஒப்புதலைப் பெறாமல் செலுத்தப்படும் நன்கொடையை கேர் சொசைட்டிக்கான வளர்ச்சி நிதியில் சேர்த்து விடுவோம் என்பதோடு நூல்களை அனுப்ப இயலாது போய்விடும்.
ஒப்புதலை பெறுவதற்கான வாட்ஸ்அப் எண் 09842909190 மட்டுமே அல்லது மின்னஞ்சல் என்றால் WARRANTBALAW@GMAIL.COM ஆகும்.
எங்களது வாட்ஸ்அப் எண் செயல்பாட்டில் இல்லை என்றால் மட்டுமே திரு. வாரண்ட் பாலா அவர்களை மின்னஞ்சலில் தொடர்புக் கொண்டு ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவ்விரண்டைத் தவிர, அஞ்சல் உள்ளிட்ட வேறெந்த தொடர்பையும் கவனத்தில் கொள்வதும், பின்பற்றுவதும் கடினம். ஆகையால், கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.
நாங்கள் தனியார் நிறுவன ஊழியர்களே. ஆகையால், எங்களின் வேலை நேரங் கருதி, வாட்ஸ்அப் எண் 09842909190 இல் அழைத்துப் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி, எங்களின் கடமையைத் தொடரவும், நீங்களும் பயன் பெறவும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.