07-09-2019 அன்று மதியம் இந்த இராஜினாமா செய்தியை கேள்விப்பட்டதுமே, இதுபற்றி உங்களுடைய கருத்து என்ன என்று, நம்ம சட்ட ஆராய்ச்சியாளரை கேட்டதுமே, ‘‘ஆளைப் பார்த்தா கொஞ்சம் யோக்கியமாய் தெரிகிறது’’ என்றார்.
இப்படி அவர் நிதிபதிகளுக்கு, கொஞ்சம் நற்சான்று கொடுப்பது அரிதிலும் அரிதே! ஆனாலும் மனதில் வரும் உண்மையை மறைக்க தெரியாது, சொல்லி விடுவார்.
அதன் பிறகு மதியம், இந்த இராஜினாமாவிற்கு உண்மையான காரணம் என்ன என்பதை விளக்கும் இந்த செய்தி, மாலையில் வாட்ஸ் அப்புக்கு முன்னனுப்பப்பட்ட செய்தியாக வந்தது.
********************
விஜயா தஹில்ராமாணி ... இந்த பெயர் எத்தனை பேருக்கு தெரியம்னு எனக்கு தெரியல... இவங்க தான் கடந்த 11 மாசமா தமிழ்நாட்டுக்கு தலைமை நீதிபதியா இருந்தவங்க... இதுக்கு முன்னாடி பாம்பே ஹைக்கோர்ட்ல பொருப்பு தலைமை நீதிபதியா 2015 -17 வரை இருந்தவங்க ...
இவங்க தான் குஜராத்ல மோடி ஆசியோட ஆர்எஸ்எஸ் விஹச்பி போன்ற காவி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட முஸ்லீம்களின் இன படுகொலையில கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தனது கண் முன்னாடியே கைக் குழந்தையையும் தனது மாமனார் மாமியார் உட்பட தனது குடும்பம் மொத்தமும் படுகொலை செய்யப்பட்டதை பார்க்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட "பல்கீஸ் பானு" வழக்கை குஜராத்தில் நேர்மையா விசாரிக்க மாட்டாங்கனு உண்மையை உணர்ந்து பாம்பேக்கு வழக்கை மாற்றி விசாரித்து.. பல கொலை மிரட்டலுக்கு அஞ்சாமல்.. ஆசை வார்த்தைக்கு மயங்காக காவி பயங்கரவாதிகளான "ஒரு டாக்குடர், ஒரு போலீசு உட்பட 9 மனித மிருகங்களுக்கு சட்டப்படியான தண்டனை வழங்கிய நீதிதேவதை ...
அதுக்கு பிறகு நாட்டின் நான்காவது பெரிய நீதிமன்றமும் பழமையானதுமான நம்ம சென்னை ஹைக்கோர்ட்டு தலைமை நீதிபதியா மாற்றப்பட்டு வந்தாங்க ...
இப்போ காவி பாசிச ஆட்சி நடப்பதால் பழிவாங்கலோ அல்லது என்ன ஆச்சுனு தெரியல திடீர்னு மேகலாயா ஹைக்கோர்ட்டுக்கு மாத்திட்டாங்க...
இதுல என்ன பெரிய விஷயம்னா ஒரு காலாஜ்ல புரஃபசரா இருந்தவரை திடீர்னு எல் கே ஜி க்கு பாடம் நடத்துனு அவமானப்படுத்தியதை போல அனுப்பி இருக்கானுங்க...
75 நீதிபதிகளுக்கு தலைமையா இருந்தவங்க இவங்க கீழ நாலு லட்சம் வழக்கு போயிட்டு இருக்கு. அப்படிபட்டவரை வெறும் 2 நீதிபதிக்கு தலைமை நீதிபதியா மாத்தியிருக்காங்க அங்க வெறும் 1070 கேசுதான் ஓடிட்டு இருக்கு...
இதை ஏன் செஞ்சாங்க எதுக்கு செஞ்சாங்கனு யாருமே கேக்க மாட்டாங்க. எப்படியோ நாடு நாசமா போகுதா அது போதும் .. ஒரே நாடு ஒரேடியா மூடு..//
****************
இதில் மேலே உள்ள வழக்கு, தண்டனை குறித்த செய்திகளைப் பற்றி சரியாக தெரியவில்லை. ஆனால், மேகாலயா உயர்நீதிமன்றத்தில் இரண்டு நிதிபதிகளுக்கு தலைமை நிதிபதியாக மாத்தி இருக்காங்க என்று சொல்லி இருப்பது கூட தவறு.
ஆமாம், அங்கு மொத்தமே இரண்டு பேருதான் என்று, நீதித்துறைக்கான பிரத்தியேக இணையப்பக்கத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
எனவே, இதுவரை நிதிபதிகளை கன்னியத்துடன் காத்து வருகிறோம் என்று சொல்லிவந்த கொலீஜியம் கூட்டுக்களவாணிகள், ‘‘நிதிபதி விஜயா தஹில் ரமணியை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, அசிங்கப்பட்டாய்ங்க’’ என்றுதான் சொல்ல வேண்டும்.
பொதுவாக நிதிபதிகள் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்தால், அதனை ஏற்றுக் கொண்டு அடுத்த நபரை நியமிக்கும் வேலையைப் பார்க்க வேண்டியது தானே? இதை செய்யாமல், பதவி விலக வேண்டாமென கெஞ்ச வேண்டிய அவசியமென்ன?
ஆகவே, நிச்சயமாக இந்த இடமாறுதல் நடவடிக்கையில் ஏதேதோ உள்குத்துகள் இருக்கிறது என்பதுதான் உண்மை. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ‘‘சிறந்த நிர்வாகம் நடைபெற வேண்டும்’’ என்பதற்காக எடுத்ததாக கொலிஜியம் குழுவில் உள்ள நிதிபதிகள் தெரிவித்து உள்ளார்கள்!
இதில், நமக்கு இயல்பாக எழும் சில கேள்விகள்
1. நீதித்துறையே சிறந்த நிர்வாகமாக இல்லை என்று சொல்கிறார்களா?
2. தஹிலராமாணி தலைமையில் சிறந்த நிர்வாகம் இருக்கிறது என்கிறார்களா அல்லது இல்லை என்கிறார்களா?
3. தஹில்ராமாணியிடம் இருக்கு என்றால், மேகாலயா நிதிபதியிடம் இல்லை. அதனால்தான் அவரை அங்கிருந்து தூக்கி விட்டு, இவரை அங்கு பணியிடை மாற்றம் செய்கிறோம் என்றே அர்த்தம்!
4. அப்படியானால், மேகாலயா தலைமை நிதிபதியை, எப்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நிதிபதியாக நியமிக்க முடியும்?
5. தஹில்ராமாணிக்கு நிர்வாகத் திறமை இல்லை என்றால், பின் எந்த அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமையாக கடந்த ஆண்டே, இதே கொலிஜியம் நிதிபதிகளால் நியமிக்கப்பட்டார்?
என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் பதில் சொல்லனும். ஆனால், உண்மை இருந்தால்தானே சொல்ல முடியும். ஆகையால் சொல்லவே மாட்டார்கள்.
பொதுவாக நிதிபதிகள் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்தால், அதனை ஏற்றுக் கொண்டு அடுத்த நபரை நியமிக்கும் வேலையைப் பார்க்க வேண்டியது தானே? இதை செய்யாமல், பதவி விலக வேண்டாமென கெஞ்ச வேண்டிய அவசியமென்ன?
ஆகவே, நிச்சயமாக இந்த இடமாறுதல் நடவடிக்கையில் ஏதேதோ உள்குத்துகள் இருக்கிறது என்பதுதான் உண்மை. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ‘‘சிறந்த நிர்வாகம் நடைபெற வேண்டும்’’ என்பதற்காக எடுத்ததாக கொலிஜியம் குழுவில் உள்ள நிதிபதிகள் தெரிவித்து உள்ளார்கள்!
இதில், நமக்கு இயல்பாக எழும் சில கேள்விகள்
1. நீதித்துறையே சிறந்த நிர்வாகமாக இல்லை என்று சொல்கிறார்களா?
2. தஹிலராமாணி தலைமையில் சிறந்த நிர்வாகம் இருக்கிறது என்கிறார்களா அல்லது இல்லை என்கிறார்களா?
3. தஹில்ராமாணியிடம் இருக்கு என்றால், மேகாலயா நிதிபதியிடம் இல்லை. அதனால்தான் அவரை அங்கிருந்து தூக்கி விட்டு, இவரை அங்கு பணியிடை மாற்றம் செய்கிறோம் என்றே அர்த்தம்!
4. அப்படியானால், மேகாலயா தலைமை நிதிபதியை, எப்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நிதிபதியாக நியமிக்க முடியும்?
5. தஹில்ராமாணிக்கு நிர்வாகத் திறமை இல்லை என்றால், பின் எந்த அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமையாக கடந்த ஆண்டே, இதே கொலிஜியம் நிதிபதிகளால் நியமிக்கப்பட்டார்?
என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் பதில் சொல்லனும். ஆனால், உண்மை இருந்தால்தானே சொல்ல முடியும். ஆகையால் சொல்லவே மாட்டார்கள்.
யோக்கியமாய் இருப்பவர்கள், வக்கீழ்த் தொழிலுக்கு தொழிலுக்கு லாயக்கு அற்றவர்கள் என்பதை காந்தியும், பெரியாரும் அப்பவே சொல்லி விட்டார்களே!
உச்சநீதிமன்றத்தில் தலைமை நிதிபதியாக இருந்த தறுதலை சதிசிவம் ஓய்வு பெற்றப்பின், மிகமிக கேவலமாக கேரள ஆளுநராக ஆசைபட்டதைப் போல உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி தஹிலராமாணி தன் தகுதியில் இருந்து கீழிறங்க ஆசைப்படனும் என சொல்ல முடியுமா என்ன?
வக்கிழ்ப் பொய்யர்களின் நடவடிக்கைகளை பார்த்தால், பிரச்சினையை தீர்க்க பாடுபடுவது போலவேதான் இருக்கும். ஆனால், நிச்சயமாக பிரச்சினையை பெரிது படுத்தி பிரித்து விடும்.
ஏனெனில், வக்கீழ்ப் பொய்யர்களின் பிறவிக் குணமே இதுதான் என்பது சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் ஆய்வு முடிவு.
இதனை மகாத்மா காந்தி, ‘‘வக்கீழ்களால் ஒரு நல்ல காரியத்தை கூட செய்ய முடியாது’’ என்று வேறு விதமாக குறிப்பிடுகிறார். கருத்துக்கள் வெவ்வேறாக இருந்தாாலும் முடிவு ஒன்றுதான்! ஆகையால், இது வக்கீழ்ப் பொய்யர்களின் வழியில் வந்த நிதிபதிகளுக்கும் சாலப் பொருந்தும்!!
ஆமாம், இந்த செய்தியில் கூட, பணியிட மாற்றம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 06-09-2019 அன்றே இராஜினாமா என்ற நிலையில், நேற்று 09-09-2019 அன்று தலைமை நிதிபதிக்கு 75 வழக்குகளை விசாரிப்பதற்காக ஒதுக்கியுள்ள நிலையில், அதனை விசாரித்து இருந்தால் பிரச்சினை சுமூகமாக முடிந்திருக்கும்.
ஆமாம், இதற்காக திட்டமிட்டுதான் வழக்கை விசாரிக்க ஒதுக்கியும் இருக்கிறார்கள். இதனை யார் செய்ய முடியும்?
தலைமை நிதிபதி இருக்கும்போது, அவரே முடிவு செய்ய முடியும். அவர் இல்லாதபோது, அவருக்கு கீழுள்ளவர்கள் ஒதுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆகையால், மேல்நிலை உத்தரவுபடியே ஒதுக்கி இருக்க முடியும். அப்படியென்றால், பிரச்சினையை பெரிதாக்காமல் முடிக்க மேற்கொண்ட முயற்சியே அன்றி வேறில்லை.
இதைத்தான் சட்டத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசியதும் கூட என்றே நாம் ஆராய்ந்து அனுமானிக்க வேண்டும். மேலும் தலைமை நிதிபதிக்கு பிடிவாத குணமும் உண்டு என்பதையும் அனுமானிக்கவே வேண்டும்.
பொய்யர்களின் போராட்டத்தை அடுத்து, ஐந்து நிதிபதிகளை கொண்ட கொலிஜியம் குழு, தன் பணியிட மாற்ற உத்தரவை அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொண்டால், அக்குழுவில் உள்ள ஐவரும் ஜந்துக்கள் என்றாகி விடுவர்.
தங்களுக்கும், நிதிபதிகளுக்கும் நீதியில்லை என நீதிமன்றத்துக்கு வெளியே போராடும் பொய்யர்கள், மக்களுக்கான நீதியை மட்டும் எப்படி, நிதிபதிகளிடம் வாதாடி பெற்றுத் தருவார்கள்?
மொத்தத்தில் சுமூகமாக முடிவு காண வேண்டிய இப்பிரச்சினையை வக்கீழ்ப் பொய்யர்கள் பெரிது படுத்தவே பாடுபடுகிறார்கள் என்பது இன்று விளங்கவில்லை என்றாலும், விரைவில் இரண்டில் ஒன்றான செய்தியாக வெளிவரும். அப்போது நன்கு விளங்கும்.
பிற்சேர்க்கை நாள் 19-09-2019
நிர்வாக உத்தரவா... நீதி உத்தரவா... என்பது சட்டப் பிரச்சினைக்குரிய விடயம்
பிற்சேர்க்கை நாள் 22-09-2019

தலைமை நிதிபதியின் இராஜிணாமா ஏற்கப்பட்டதால், முடிவுக்கு வந்தது பிரச்சினை. நாம் ஏற்கெனவே சொன்னபடி, ‘‘ வக்கீழ்ப் பொய்யர்களால் தேவையில்லாத ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது’’ என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
வக்கிழ்ப் பொய்யர்களின் நடவடிக்கைகளை பார்த்தால், பிரச்சினையை தீர்க்க பாடுபடுவது போலவேதான் இருக்கும். ஆனால், நிச்சயமாக பிரச்சினையை பெரிது படுத்தி பிரித்து விடும்.
ஏனெனில், வக்கீழ்ப் பொய்யர்களின் பிறவிக் குணமே இதுதான் என்பது சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் ஆய்வு முடிவு.
இதனை மகாத்மா காந்தி, ‘‘வக்கீழ்களால் ஒரு நல்ல காரியத்தை கூட செய்ய முடியாது’’ என்று வேறு விதமாக குறிப்பிடுகிறார். கருத்துக்கள் வெவ்வேறாக இருந்தாாலும் முடிவு ஒன்றுதான்! ஆகையால், இது வக்கீழ்ப் பொய்யர்களின் வழியில் வந்த நிதிபதிகளுக்கும் சாலப் பொருந்தும்!!
ஆமாம், இந்த செய்தியில் கூட, பணியிட மாற்றம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 06-09-2019 அன்றே இராஜினாமா என்ற நிலையில், நேற்று 09-09-2019 அன்று தலைமை நிதிபதிக்கு 75 வழக்குகளை விசாரிப்பதற்காக ஒதுக்கியுள்ள நிலையில், அதனை விசாரித்து இருந்தால் பிரச்சினை சுமூகமாக முடிந்திருக்கும்.
ஆமாம், இதற்காக திட்டமிட்டுதான் வழக்கை விசாரிக்க ஒதுக்கியும் இருக்கிறார்கள். இதனை யார் செய்ய முடியும்?
தலைமை நிதிபதி இருக்கும்போது, அவரே முடிவு செய்ய முடியும். அவர் இல்லாதபோது, அவருக்கு கீழுள்ளவர்கள் ஒதுக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆகையால், மேல்நிலை உத்தரவுபடியே ஒதுக்கி இருக்க முடியும். அப்படியென்றால், பிரச்சினையை பெரிதாக்காமல் முடிக்க மேற்கொண்ட முயற்சியே அன்றி வேறில்லை.
இதைத்தான் சட்டத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசியதும் கூட என்றே நாம் ஆராய்ந்து அனுமானிக்க வேண்டும். மேலும் தலைமை நிதிபதிக்கு பிடிவாத குணமும் உண்டு என்பதையும் அனுமானிக்கவே வேண்டும்.
பொய்யர்களின் போராட்டத்தை அடுத்து, ஐந்து நிதிபதிகளை கொண்ட கொலிஜியம் குழு, தன் பணியிட மாற்ற உத்தரவை அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொண்டால், அக்குழுவில் உள்ள ஐவரும் ஜந்துக்கள் என்றாகி விடுவர்.
தங்களுக்கும், நிதிபதிகளுக்கும் நீதியில்லை என நீதிமன்றத்துக்கு வெளியே போராடும் பொய்யர்கள், மக்களுக்கான நீதியை மட்டும் எப்படி, நிதிபதிகளிடம் வாதாடி பெற்றுத் தருவார்கள்?
மொத்தத்தில் சுமூகமாக முடிவு காண வேண்டிய இப்பிரச்சினையை வக்கீழ்ப் பொய்யர்கள் பெரிது படுத்தவே பாடுபடுகிறார்கள் என்பது இன்று விளங்கவில்லை என்றாலும், விரைவில் இரண்டில் ஒன்றான செய்தியாக வெளிவரும். அப்போது நன்கு விளங்கும்.
பிற்சேர்க்கை நாள் 19-09-2019
நிர்வாக உத்தரவா... நீதி உத்தரவா... என்பது சட்டப் பிரச்சினைக்குரிய விடயம்
பிற்சேர்க்கை நாள் 22-09-2019
தலைமை நிதிபதியின் இராஜிணாமா ஏற்கப்பட்டதால், முடிவுக்கு வந்தது பிரச்சினை. நாம் ஏற்கெனவே சொன்னபடி, ‘‘ வக்கீழ்ப் பொய்யர்களால் தேவையில்லாத ஒரு ஆணியைக்கூட புடுங்க முடியாது’’ என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment