வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!
Monday, January 23, 2017
ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தீர்வை, சட்டப்படி பெறுவது எப்படி?
Sunday, January 22, 2017
விளக்கம் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Saturday, January 21, 2017
அவசரச் சட்டம் என்றால் என்ன?
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
ஜல்லிக்கட்டில் அரங்கேற்றப்படும் அறிவு வறுமைகள்
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Monday, January 16, 2017
வங்கியின் சேவை குறைபாடுகளை களைவது எப்படி?
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
சட்ட சந்தேகம் கேட்கலாம்; ஆலோசனை கூடாது!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Sunday, January 15, 2017
மனநல பாதிப்பில் உள்ள அவலங்கள்!
சமூக வலைத்தளத்தில் வந்ததாலேயே, இத்தகவல் உண்மையென நம்பிவிட முடியுமா... இதனை ஒரு பதிவாக பதிந்தது எந்த விதத்தில் நியாயமாகும் என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம்.
மனநோயாளிகள் எல்லோரும், உண்மையான மனநோயாளிகள் கிடையாது என்பதை, அவர்கள் அத்தியாவசியமான ஆடைகளை அணிவதில் இருந்து அறிந்து கொள்ள முடியும். ஆனாலும், இதில் ஏதோவொரு வகையில் இன்பம் அடைகிறார்கள்.
ஆனால், இவர்கள் ஏதோவொரு காரணத்திற்காக, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, நடிக்க ஆரம்பித்து, பின் அந்நடிப்பில் இருந்து வெளிவர முடியாமல் நிரந்தரமாக சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார்கள் என்பதே உண்மை!
இவர்கள் இதனை மனநல மருத்துவமனையில் சேர்ந்தப் பிறகு தன் தவறை உணர்ந்து, தப்பித்தவறி நடிப்பை கைவிட்டு, உறவினரோடு சேர்ந்து வாழ முற்பட்டாலும், உறவுகளும் அழைத்துச் செல்ல உடன்பட்டாலும், அதுவரை உண்ட மாத்திரைகளின் பக்க விளைவுகளால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாது.
ஆகவே, உங்களது குடும்பத்தில் ஒருவரோ அல்லது தெரிந்தவரோ இப்படிச் செய்தால், இதுகுறித்த எச்சரிக்கையை அவர்களுக்கு விடுத்து இயல்பான வாழ்க்கைக்கு உதவிடுங்கள்.
இந்த விசயத்திலும் நான் பல்வேறு விதங்களில் ஆராய்ந்து, சிலரை இயல்பு வாழ்கைக்கு மீட்டுள்ளேன், சிலரை மீட்க முடியாமல் கைவிட்டுள்ளேன்.
இதில் மிகமிக முக்கியமாக தன் வழக்கை தானே நடத்துபவர்கள், சரியான புரிதல் மற்றும் தெளிவில்லாமல் புலம்பலாக நடந்து கொண்டால், நிதிபதிகள் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பைத்தியக்கார முத்திரையை குத்தி விடுவார்கள்.
இதுபற்றி நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் எழுதி உள்ளேன். இதை எல்லாம் கவனமாக படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்; புலம்பல் இல்லாத புலமையோடு வழக்கை நடத்த முடியும். எச்சரிக்கை!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Monday, January 9, 2017
எழுத்தாளர்கள் சிறந்த சீர்த்திருத்தவாதிகளாக இருக்கோணும்!
ஆமாம், ‘எழுத்தாளர்கள்’ என்ற வார்த்தையிலேயே, ‘எழுத்தால் ஆளும் வல்லமை கொண்டவர்கள்’ என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
இது அவர்கள் வாழும் காலத்தில் மட்டுமன்று; அவர்களது வாழ்நாள் முடிந்துங்கூட, எழுத்தின் தன்மையைப் பொறுத்து, பல்லாண்டுகள், பலநூறு ஆண்டுகள், பல்லாயிரம் ஆண்டுகள் என அவர்களது நூல்கள் வாசிக்கப்படும் வரை (வாழ், ஆள்)கிறார்கள்.
இவர்கள் வாழ்ந்து மறைந்தப் பின்னும், அவர்களது நூல்கள் வாசிக்கப்படுகிறது என்றால், ‘எழுத்தாளர்கள் தற்காலத்தையும், எதிர்காலத்தையும் உணர்ந்து எழுதியவர்கள்’ என்று பொருள்.
ஆனால், இது ஏதோவொரு கொள்கை உணர்வோடு வாழ்ந்த கொள்கை எழுத்தாளர்களுக்குதானே அன்றி, பணஞ் சம்பாதிக்க வேண்டுமென்ற கொள்ளை நோக்கோடு வாழ்ந்தவர்களுக்கு கிடையாது. ஏனெனில், அவர்கள் எழுத்தாளர்களே கிடையாது. ஆனால், இன்று இவர்கள்தான் துரதிருஷ்டவசமாக அதிகமாக இருக்கிறார்கள்.
உண்மையாக, பொய்யர்களைப்பற்றி சத்தியவான் காந்தி 1908 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கருத்து, இன்று நூற்றாண்டை கடந்தப்பின் நம்மால் படிக்கப்படுகிறது. இதுவே, அவர் வாழ்ந்த காலத்தில் குறைவாகத்தான் இருந்திருக்கும்.
இன்னுஞ் சொல்லப்போனால், 2008 ஆம் ஆண்டில், எழுதிய நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில், சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் காந்தியின் கருத்தை பதிவுசெய்தப் பிறகே, இதனை அதிகமாக வாசிக்கத் தொடங்கி இருக்கிறோம்.
இதன் உச்சகட்டமாக சம்பந்தப்பட்ட அப்பொய்த்தொழிலில் உள்ள பொய்யர்களையும், நிதிபதிகளையுமே, நம் நூல்களை கொடுத்தும், வாங்கியும் வாசிக்க வைத்திருக்கிறோம்.
இப்படி, ஒரு கொள்கையுள்ள எழுத்தாளரின் எழுத்துக்களை, அவரைப் பின் தொடர்ந்து வரும் கொள்கையுள்ள எழுத்தாளர்கள் தான், சமூகத்திற்கு எடுத்துச் (செ, சொ)ல்ல வேண்டி உள்ளது. இப்படித்தான் பற்பல எழுத்தாளர்கள், சமூகத்தின் சீர்த்திருத்தத் திற்காக வாழையடி வாழையாக வரிசையாக வந்துக் கொண்டே இருக்கிறார்கள்.
காந்தியவர்கள் பல கொள்கைகளை கடைப்பிடித்தவர். ஆனால், சட்டத்தொழிலில் தான் கடைப்பிடித்ததை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. காரணம், அதற்கான அசாதாரண சூழ்நிலையும் அப்போது அவ்வளவாக நிலவவில்லை.
ஆனால், இப்போது அதற்கான தேவை, குறிப்பாக நம் தமிழ்நாட்டில் நிலவி இருக்கிறது என்பதற்கான உண்மைதான், சாதாரண தொழிலாளியான திரு. வாரண்ட் பாலா அவர்களின் வருகையும், சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு என்ற கொள்கை கொண்ட சட்ட ஆராய்ச்சியும், என்றால் மிகையன்று என்பது, அவரது கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலைப் படித்தால், புரியாதவர்களுக்கு கூட, மிக எளிமையாக புரியும்!
ஆமாம், எங்கெல்லாம் என்ன மாதிரியான கடமையாளர்கள் தேவையோ, அங்கெல்லாம் அப்படியே கடமையாளர்கள் இயற்கை யாகவே உருவாகிறார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகளை கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில் நிறுவியுள்ளார்.
இந்த வகையில், அடிப்படை சட்ட அறிவே இல்லாமல், பொய்யர்களும் நிதிபதிகளும் இருக்கும்போது, இவருக்கு இருக்கிற சட்டப்புலமைக்கு, இவர் விரும்பும் எந்தவொரு பதவிக்கு வேண்டுமானாலும் நேர் வழியிலேயே போகமுடியும், சுகமாய் வாழ முடியும். ஆனால், இவரோ அப்படிச் செய்யாமல், மக்களுக்கு போதிப்பதையே கடமையாக கொண்டுள்ளார்.
உண்மையில், ஒரு கொள்கையுள்ள எழுத்தாளரின் மறைவுக்குப் பின்னர், அரசாங்கம்தான் அவரது நூல்களை நாட்டின் உடைமையாக அறிவித்தும், அதற்கு பரிசுத்தொகை கொடுத்தும் கௌரவப்படுத்தும்.
ஆனால், இவரோ, சமூகத்திற்கு சட்டத்தை போதிப்பதே கொள்கை என்ற இலட்சிய நோக்கோடு, தான் எழுதிய நூல்களையே பொதுவுடைமை என முன்னோடியாக அறிவித்து, நம்மையெல்லாம் கெளரவப் படுத்தி உள்ளார் என்றாலும் மிகையன்று!
உலகச் சமூகத்தின் பல்வேறு பங்களிப்புச் சீர்த்திருத்தங்களில், தமிழர்களின் பங்கும், வழிகாட்டுதலும் அலாதியானது. இதனை சுதந்திரப் போராட்ட நிகழ்வில் காந்தியும் ஒப்புக்கொண்டு உள்ளார். இதுபோல, சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கும் நாமே வித்திட்டு இருக்கிறோம்.
ஆமாம், நம் சட்ட விழிப்பறிவுணர்வு மற்றும் விமர்சனங்களால், உள்ளகை நெல்லிக்கனியாக நமக்கு தெரிந்து என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை, எடுத்துக்கூறி அனைத்து அச்சு ஊடகங்களுக்கும், ‘‘மநு வரையுங்கலை!’’ நூலை மதிப்புரைக்காக ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி அனுப்பிய கடிதம் இதோ!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Friday, January 6, 2017
இனி நீங்கள் கடிதம் எழுத வேண்டி இருக்காது!
ஆனால், கடிதம் எழுதுவதாக சொன்ன மற்றவர்கள் யாரும் எழுதியதாக தெரியவில்லை. இதற்கான செலவைகூட நாங்களே ஏற்கத் தயாராய் இருந்தும் யாரும் முன்வரவில்லை
இதில், இந்த அறிவிப்பில் உள்ளபடி தெருவே இல்லை என்பதையுங் கூட, அப்பகுதிக்கான வட்டார அஞ்சலகத்தில் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் பதிந்தேன். சாட்சிய சட்டப்படியான சான்றுக்காக அன்றே, இம்முகவரிக்கு கடிதம் எழுதியாச்சி!
அப்படியுங்கூட, யாரும் அளவாககூட ஆர்வங் காட்டவில்லை. குறைந்தபட்சம், இக்குழுவிற்காக எங்களால் நேரம் ஒதுக்க இயலாது என்பதை கூட தெரிவிக்கவில்லை, ஏனோ?!
இதையெல்லாம், நாங்கள் ஏற்கெனவே பல்லாண்டுகளாக ஆராய்ந்தும், அறிந்தும், கடந்தும் வந்தவர்கள்தான் என்பதால், மக்களின் மனதில் இன்னும் மாற்றம் வரவில்லை என்பதையே உறுதிப்படுத்திக் கொண்டோம்.
சரி, இவரால் எழுத முடியாத போது, திரு. அய்யப்பன் எழுத வேண்டும் என்ற புரிதலின் அடிப்படையில் பகிர்ந்து கொடுத்தாகி விட்டது. நாங்கள் வருவார்கள் என எதிர்பார்த்தது இப்படிப்பட்ட ஓரிரு ஆர்வலர்களைத்தான்!
ஆகையால், இனி நீங்கள் யாரும் மிகவும் சிரமப்பட்டு கடிதம் எழுத வேண்டி இருக்காது என்பதை, உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளிதழ் அறிவிப்புக்கான சட்ட விதியையே நீக்கத்தேவையான அல்லது ஒழுங்குப்படுத்த தேவையான அடுத்தடுத்த சட்ட நடவடிக்கையை, இதுபோன்ற விளம்பரங்களை சட்ட அறியாமை யாலும், சமூகப் பொறுப்பு இல்லாமலும் வெளியிடும் காலை, மாலை நாளிதழ்களில் ஆரம்பித்து அனைத்து மட்டத்திலும் மேற்கொள் வதற்காக..,
இக்குழு தேவையான காலத்திற்கு மட்டும் அல்லது நாளிதழ் விளம்பரங்களைப் பதிவிடும் ஆர்வலர்கள் மற்றும் கடிதம் எழுதும் ஆர்வலர்கள் விரும்பும் வரை இயங்கும்.
எனவே, இதுதொடர்பான உங்களின் பதிவுகள், பின்னூட்டங்கள், கடிதங்கள் திரும்பி வருதல் என எதுவாக ஆயினும், வழக்கக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் என்ற முகநூல் குழுவில் மட்டும் பகிரவும்.
சமூகத்திற்கு தேவையென நினைத்தால், இக்குழுவில் பகிரப் படும் மிகமுக்கிய சங்கதிகள் அனைத்தையும் தொகுத்து, இதே தலைப்பில் வழிகாட்டும் சிறு நூலொன்றை வெளியிடுவோம். அவ்வளவே!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
எரிபொருள் முகவாண்மைகளின் கொள்ளையும் முடங்கும்!
நம்முடைய சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள், தனது ஏழாவது நூலான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் கழகம், வாரியம் (கார்ப்பரேஷன், போர்டு) என முடியும் தன்னாட்சி உற்பத்தி துறைகளில்தான் அதிக ஊழல்கள் நடக்கும் என்பதை, நமக்கு தெளிவுபட சொல்லி உள்ளார்.
இதிலும் குறிப்பாக, இதுபோன்ற கழகங்களும், வாரியங்களும் முழுமையான அரசும் இல்லாத, முழுமையான தனியாரும் இல்லாத, அவ்வப்போது ஆளும் அரசியல்வாதிகளின் தொழிற்சாலைகள் என்பதையும், இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அரசுமல்லாத, தனியாருமல்லாத அரைகுறை ஊழியர்கள் என்பதையும் தெளிவுபட எடுத்துரைத்து உள்ளார்.
எனவே, ஊழலை ஒழிக்க விரும்புவோர், கழகம் மற்றும் வாரியங்களில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கேற்ப, நேற்று சம்பவம் ஒன்றை நேர் நிகழ்வில் காண நேர்ந்தது.
ஆமாம், சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக, நம்முடைய எரிபொருள் உருளையை இணைய வழியில் புக் செய்ய வசதி செய்யப்பட்டிருந்தும், நம்மைப் போன்ற பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஆனால், இன்றோ கறுப்புப்பண ஒழிப்பில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டால், எதையெல்லாம் இணைய வழியில் வாங்க முடியும் என யோசிக்க ஆரம்பித்ததன் விளைவு, ஏரி வாயுவையும் இணைய வழியில் பதிவு செய்ய நேரிட்டது.
ஆனால், இணைய இணைப்பின் சொதப்பல் காரணமாக வங்கிக்கணக்கில் இருந்து, பணம் போனதே ஒழிய, சிலிண்டருக்கான கோரிக்கை பதிவாக வில்லை. ஒருநாள் கழித்தும் பணமும் திரும்பாததால், நேரடியாக சென்று பதிவு செய்யலாம் என ஏஜென்சிக்கு சென்றபோதுதான், இந்த அதிர்ச்சியான தகவல் தெரிந்தது.
ஆமாம், நான் ஏஜென்சிக்கு சென்றிருந்தபோது, வீடுகளுக்கு எரிவாயுவை ஒப்படைக்கும் ஊழியத்தில் உள்ள அனுபவமில்லாத வாலிபன் அழுது கொண்டிருந்தான். என்ன பிரச்சினை என்று கேட்டேன்.
அவன் டெலிவரி செய்த ஒவ்வொரு சிலிண்டருக்கும், சிலிண்டருக்கு ரூபாய் 20 வீதம் ஏஜென்சியில் கமிஷன் கேட்கிறார்களாம். ஆனால், இவனுக்கோ வெகுசிலர் மாத்திரந்தான் கையில் கிடைத்த சில்லரைகளை கொடுத்திருக் கிறார்கள்.
இதைச் சொன்னாலும் கேட்காமல், டெலிவரி செய்ததற்காக இவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைப் பிடித்துக் கொண்டார்களாம்.
இப்படியொரு விசயம் ஏஜென்சிகளில் நடக்குமென நான் மட்டுமல்ல நீங்களுங்கூட எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். நமக்கு டெலிவரி செய்பவர்கள் ஏன் கூடுதலான தொகையை நம்மிடம் கேட்டு வாங்குகிறார்கள் என்பதற்கான காரணமும் எனக்கு புரிந்தது.
பலரும் இணைய வழியில் பதிவு செய்தும், பணம் செலுத்தியும் விடுவதால், வழக்கமாக டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு போதிய லஞ்ச வருமானம் கிடைக்கவில்லை என்பதும், ஆகையால் ஏஜென்சிகளுக்கு கமிஷன் கொடுக்க முடியாமல், வேலையை விட்டு நின்று விடுவதும், புதிதாக ஊழியர்கள் சேர்வதும், ஏஜென்சியே அவர்களை கமிஷன் வாங்க தூண்டுவதாகவும் தெளிவாக தெரிகிறது.
ஏஜென்சிகளை கேள்வி கேட்டால், அரசியல்வாதிகளுக்கு கொடுத்ததைத்தான் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வசூல் செய்கிறோம் என்பார்கள்.
எனவே, ஏஜென்சிகளையே ஒழித்துக்கட்ட என்ன வழியென்று யோசிக்க வேண்டும் அல்லது இணைய வழியில் பதிவு செய்தும், பணம் செலுத்தியும் ஏஜென்சிகளின் கொள்ளையை நாமே முடக்க முடியும்.
மேலும், ஏஜென்சிகளுக்கு பாடம் கற்பிக்க டெலிவரி செய்வதற்கான குறிப்பிட்ட தொகையை குறைத்துக் கொள்ளும் வசதியை, இணையத்தில் ஏற்படுத்தி வாடிக்கையாளர்களே நேரில் பெற்றுக் கொள்ளும் படியும் செய்யலாம்.
ஆமாம், திரு. வாரண்ட் பாலா, தன் நூல்களில் எதற்கெல்லாம் கரும்புள்ளி வைக்கிறாரோ, அதெல்லாம் விரைவிலேயே நீக்கப்பட்டும், சுத்தம் செய்யப்பட்டும் விடுகின்றன என்பதற்கு பலப்பல உண்மை சம்பவங்கள் உண்டு. அந்த வகையில், இந்த ஏஜென்சிகளுக்கும் விரைவில் சுத்தம் செய்யப்படும் என நம்புவோம்.
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.