பொய்தொழிலை கௌரவத் தொழிலென்று பொய்ச்சொல்லித் திரியும் பொய்யர்களே, புளுகர்களே, பொறுக்கிகளே, இடைத்தரகர்களே, நியாயத்திருடர்களே, இன்னும் பலவாறான கயமையாளர்களே...,
இங்கு வாருங்கள்; இச்செய்தியைப் பாருங்கள்!
ஒரு சாதாரண குடிமகனாக, சட்ட ஆராய்ச்சியாளராக சட்டத்தொழில் புரியும் பொய்யர்களையும், நிதிபதிகளையும் சட்டத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்து, பல்வேறு தகவல்களை கொச்சையாக சொல்ல முடியுமென்கிற அதிகாரத்தில் சொல்லி இருக்கிறேன்.
ஆனால், இந்தியாவின் தலைமை நிதிபதியாக உள்ள ஒருவர், நான் சொல்லுவது போல் கொச்சையாக சொல்லிவிட முடியாது. இவ்வளவு தூரம் பச்சையாக சொல்வதே பெரிது என்பதை, இதற்குமேல் நீங்கள்தான் புரிந்துக் கொண்டு பொய்யர்களின் பொய்த்தொழிலை ஒழித்துக்கட்ட முன்வர வேண்டும்.
இச்செய்தியில் வரும் ஒவ்வொரு வாசகத்தையும், மிகவும் உன்னிப்பாக படியுங்கள். நாமே சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென்கிற உந்துதல் கொஞ்சமாவது வருகிறதா என்று உணர்ந்துப் பாருங்கள்; விரும்பினால் உணர்வை கருத்தாகப் பதிவு செய்யுங்கள்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment