சுமார் முன்னூறு, நானுறு பக்கங்களில் எழுதிமுடிக்க திட்டமிட்ட இந்நூல், எழுநூறு பக்கங்கள் வரும் போலிருக்கிறது. வெறுமனே மனுக்களை மட்டும் தொகுத்திருந்தால், திட்டமிட்ட பக்கங்களில் முடிந்திருக்கும்.
ஆனால், மனு எழுதுவதற்கு தேவையான அடிப்படை சங்கதிகள் பலவற்றையும், வழக்கை எவ்வளவு நாட்களில் முடிக்கோணும் என்பது பற்றியும் விரிவாக எழுதியுள்ளதால், இவ்வளவு பக்கங்கள் வந்துள்ளது.
ஆகவே இருபாகங்களாக வெளியிடலாம் என்று யோசித்தால், வாசகர்கள் எதிர்பார்க்கும் முக்கிய பகுதி இரண்டாம் பாகமாகத்தான் வெளிவரும். இதனால், ஏமாற்றந்தான் மிஞ்சும்.
இதனால் நூல் பெரிதானாலும், அதனை வெளிக்கொண்டுவர இன்னும் அதிக நிதி தேவைப்பட்டாலும், இன்னுஞ் சற்று தாமதமானாலும் பரவாயில்லை சுகமான சுமையாக ஒரே நூலாக இம்மாதத்திற்குள் வெளிக்கொண்டு வருவது என முடிவு செய்திருக்கிறேன்.
இந்நூலுக்காக மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்திடம் இருந்து பெற்றத் தொகைக்கான அறிக்கையை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்க முடியவில்லை.
இதுபற்றி நேற்று மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்திற்கு சென்று நிலமையை எடுத்துஞ் சொல்லி விட்டேன். ஆகையால், இந்த வருடத்திற்கான பங்களிப்புத் தொகையை அமைச்சகத்திடம் இருந்துப் பெறுவது கடினமே!
வாய்ப்பும் விரும்பமும் உள்ளவர்கள் இந்நூலுக்கென பங்களிப்புத் தொகையை கீழ்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்திய தகவலைச் சொல்லுங்கள்.
Account Name : CARE Society
Account Number : 768307417
Account Type : Saving Bank Account
IFSC code : IDIB000H011
Bank Name : Indian Bank, Hosur – 635109
மேலும் விவரங்களுக்கு திரு. அய்யப்பன் 9842909190 அல்லது திரு. நடராஜன் 9842399880.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment